Durga(Nayanthara)used to be a promising cadet at the police academy. Still, after a horrific car accident that killed her surrogate brother Adithya and caused her to lose her eyesight, her police career ended. Durga reveals to SI Manikandan at the police station that a taxi cab driver picked her up on the hit and run case. Durga believes the taxi driver may be the perpetrator of the crimes. Initially, SI Manikandan doesn't take Durga's claims seriously because she is blind, but when Durga displays her acute senses, the detective starts to believe her.
Idhuvum Kadandhu Pogum Song DetailsSong | Idhuvum Kadandhu Pogum |
Movie Name | Netrikann |
Music | Girishh Gopalakrishnan |
Lyrics | Karthik Netha |
Singer | Sid Sriram |
Idhuvum Kadandhu Pogum Lyrics Box
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் மூழ்காதே
வெளி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன?
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன?
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்.....
ஏதுவும் கடந்து போகும்
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அது போல் இந்த கவலையே
நாள் தோரும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன?
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன?
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே
வசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
அழகே சுடரி அட ஏங்காதே
மலரின் நினைவில் மனம் வாடாதே
இதுவும் கடந்து போகும்..
போகும்....கடந்து போகும்.....
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் மூழ்காதே
வெளி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன?
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன?
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்.....
ஏதுவும் கடந்து போகும்
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அது போல் இந்த கவலையே
நாள் தோரும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன?
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன?
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே
வசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
அழகே சுடரி அட ஏங்காதே
மலரின் நினைவில் மனம் வாடாதே
இதுவும் கடந்து போகும்..
போகும்....கடந்து போகும்.....
Idhuvum Kadandhu Pogum-Lyric Video
Post a Comment